Saturday, September 19, 2009

நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்







இந்த வருடம் நோன்பு சிறப்பாக முடிவடைந்து விட்டது.



எல்லோருக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.



இந்த வருடம் போல் வருகிற அனைத்து நோன்பையும் நல்ல படியாக பிடிக்க ஆண்டவன் நம் அனைவருக்கும் கிருபை புரிவானாக.
நம் அனைத்து பிழைகளையும் பொருத்தருளுவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.



























இந்நாளில்



1. "ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹா இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்."
அல்லாஹ் பரிசுத்தமானவன். சர்வ புகழும் அவனுக்கெ உரியது. மேலும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் பெரியவன்.

2. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி


3.அஸ்தக்பிருல்லாஹில் அலிம்



இவை அதிகமாக ஓதுவது மிகவும் சிறப்பு ஆகும்.


















2 கருத்துகள்:

Menaga Sathia said...

ஈத் முபாரக் வாழ்த்துக்கள்!!

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி மேனகா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா