Monday, April 6, 2009

கண்ணின் மேல் உள்ள கட்டிகளுக்கு

1. வீங்கிய கட்டிக்கு
கண்ணுக்கு மேல் அல்லது முகத்தில் வேறு எங்கு கட்டி வந்தாலும்கிராம்பும், மஞ்சளும் நல்ல பொடி செய்து பண்ணீரில் கலந்து தேய்க்கவும். இரண்டு நாட்களில் குணம் தெரியும்.
கொஞ்சமாக பொடிக்க முடியாது இதை அதிக அளவில் பொடித்து வைத்து
கொண்டால் தேவைக்கு பயன் படுத்தலாம்.

2. அம்மை தழும்பிற்கு


வேப்பிலை, பூண்டு, மஞ்சள் சேர்த்து அரைத்து சிறிது சாப்பிட கொட்கொக்கனும்.
தழும்பு மறைய வேப்பிலை, கருவேப்பிலை, கொத்து மல்லி,மஞ்சள், கிரம்பு நல்ல அரைத்து அந்த கட்டிகளில் அள்ளி வைத்து லேசாக தேய்த்து குளிக்க வைக்கவும்.

3. நக சுத்திக்கு

நக சுத்திக்கு மருதாணியில் மஞ்சள்பொடி, கிராம்பு பொடி , எலுமிச்சை சாறு,சிறிது கடுகு எண்ணை, நீலகிரி தைலம் கலந்து கையில் தொப்பி போல் வைக்கவும், இதே போல் அழுகி போன நகத்துக்கும் வைக்கலாம்.
முன்று நாள் தொடர்ந்து முன்று நாட்கள் மாத்திரை சாப்பிடுவது போல் கையில் தொப்பி வைக்க வேண்டும்.

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா