Monday, April 6, 2009

பூப்பெய்திய பெண்களுக்கு

1. ஆறு மாதத்திற்கு மீன் இறால், கருவாடு சாப்பிட கூடாது.

2. முட்டை பால்

3. பாதம் பால்

4. முட்டை இடியாப்பம் மிளகு சேர்த்து

5. உளுந்து சுண்டல்

6. உளுந்து வடை, உளுந்து அடை, உளுந்து களி, உளுந்து பால்

7. மருந்து சோறு

8. எலும்பு சூப் வகைகள்

9. இடியாப்பம் முட்டை வட்லாப்பம்

10. வெந்தயம் அல்லது வெந்தய கீரை சாதம் கீரைஸ் போல் செய்து கொடுக்கனும்.

11. உளுந்து களி இதை முட்டை வட்லாப்பம் போல் கூட செய்து கொள்ளலாம்.
ஆக மொத்ததில் நல்ல சத்தான ஆகாரங்கள் கொடுக்கனும்.

12. மைதா மாவு இனிப்பு தோசை முட்டை சேர்த்து ஒரு கைபிடி மாவிற்கு இரண்டு முட்டை அளவிற்கு கரைத்து ஊற்றனும்.

இதேல்லாம் கொடுத்தால் இடுப்பெலும்பு பலம் பெரும்

துணி துவைத்து விட்டு தண்ணீரில் வேலை பார்த்து விட்டு ஈர பாவாடையுடன் படுக்க கூடாது இது பிற்காலத்தில் கால் வலியை உண்டாக்கும்.

பூப்பெய்திய பெண்களுக்கு மாதம் ஒரு முறை வேப்பிலை அரைத்து இஞ்சி சாறு தேன் கலந்து கொடுத்தால் ரொம்ப நல்லது.

வயிற்றில் உள்ள வேண்டாத அழுக்குகள் வெளியாகும்.

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா