Wednesday, March 25, 2009

கடன் தொல்லை தீர துஆ




அல்லாவே கவலையின் கொடுமையிலிருந்தும், துயரத்தின் கொடுமையிலிருந்தும் உறுதியாக உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

பலஹீனத்தில் இருந்தும் சோம்பேறி தனத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

கோழைதனத்திலிருந்தும் கருமிதனத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

மனிதர்களின் ஆக்ரமிப்பில் இருந்தும் கடன் பளுவிலிருந்தும் உன்னிடமே புகலிடம் தேடுகிறேன்.

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா