Wednesday, February 11, 2009

ஐவேளை தொழுகையின் போது கேட்க வேண்டிய தூவா.

1. சுஃஹூ தொழுகையில் - யா அல்லாஹ் மௌத் உடைய கழ்டத்தை எளிதாக்குவாயாக என்று கேட்க வேண்டும்.

2.லுஹர் தொழுகையில் - யா அல்லாஹ் கபுருடைய இடுக்கத்தையும் அதாபையும் எளிதாக்குவாயாக என்று கேட்க வேண்டும்.

3.அஸர் தொழுகையில் - யா அல்லாஹ் முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்கை எளிதாக்குவாயாக எனறு கேட்க வேண்டும்.

4.மக்ரீப் தொழுகையில் - "மீஸான்" தராசில் நன்மையை அதிகமாக்கி வைப்பாயாக என்று கேட்க வேண்டும்.

5.ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதாக கடக்க கிருபை செய்வாயாக என்றும் தூவா கேட்க வேண்டும்.


//இது என் கிரான் மா எனக்கு சொன்னது.இதற்கு ஒரு கதையும் சொன்னார்கள் அந்த பேப்பர் கிடைக்கவில்லை பாதி துண்டு தான் இருக்கு ஆகையால் போட முடியல//


ஜலீலா

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா